செய்திகள்

15 நாளில் 10 வது பாலம் இடிந்தது: பீகாரில் பொதுமக்கள் அதிர்ச்சி

பாட்னா, ஜூலை 4– பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில் கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவம் இது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பீகாரில் பாலங்கள் தொடர்ந்து விழுந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடைசியாக நடந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் நேரிட்டுள்ளது. அதன்படி, சரண் மாவட்டத்தில் மட்டும் […]

Loading

செய்திகள்

நரேந்திர மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் கடும் வெறுப்பு: தேஜஸ்வி யாதவ் பேச்சு

பாட்னா, ஏப். 29– பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த […]

Loading