செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்: நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு

கள்ளக்குறிச்சி, ஜூன் 21– தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக […]

Loading