செய்திகள்

ஹெலிகாப்டர் வசதியுடன் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு பாரத் கௌரவ்’ ரெயில்

ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் திருச்சி, ஜூன் 12– கேதார்நாத் –- பத்ரிநாத் -– கார்த்திக் கோயில்களுக்குச் செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஹெலிகாப்டர் வசதியுடன் ‘பாரத் கௌரவ் ரயிலில் ஆன்மிக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி.-யானது சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதில், தங்குமிடம், உணவு, உள்ளூர் பயணங்களையும் (அதாவது ரயில் செல்லும் முக்கிய ஊரிலிருந்து வேன், பேரூந்து போன்ற வசதிகள்) ஐ.ஆர்.சி.டி.சி. யே கவனித்துக் கொண்டது. இந்த ஆண்டு சுற்றுலாப் […]

Loading