செய்திகள்

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் ரூ.290 கோடியில் அணைக்கட்டு, தடுப்பணைகளில் மறுசீரமைப்பு பணி

சென்னை, ஜூன் 22– ‘தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் ரூ.290 கோடியில் அணைக்கட்டு, தடுப்பணைகளில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறையின் அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரைசேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும் 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.71.86 கோடியில் மேற்கொள்ளப்படும். […]

Loading