செய்திகள்

ஜெகன்மோகன் கட்சிக்கு கடும் பின்னடை: ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் 133 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை பிரதமர் மோடி வாழ்த்து அமராவதி, ஜூன் 4– ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் […]

Loading