செய்திகள்

திருப்பதி உண்டியலில் ரூ.3.20 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை

திருப்பதி, ஏப். 27– திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.3.20 கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் […]

Loading