சிறுகதை

தரும சிந்தனை – ஆர்.வசந்தா

சிவராமனுக்கு தரும சிந்தனை என்பது பிறந்ததிலிருந்தே கிடையாது. சிறுவயதில் கூட ஒரு மிட்டாயைக் கூட தன் சகோதர சகோதரிக்கு கொடுக்கமாட்டான். அதற்காக அவனும் அடுத்தவரிடம் வாங்கவும் மாட்டான். சிறுவயதில் ஆரம்பித்த அந்த பழக்கம் பின்னாளிலும் கூடவே வந்தது. தன் பழைய புத்தகங்களைக் கூட விலைக்குத்தான் விற்பான். தன் பழைய சீருடைகளைக் கூட அம்மாவிடம் கூறி ஏதாவது பழைய சாமான்காரனுக்குத் தான் போட வேண்டும் என்று கண்டிப்பாக கூறினான். தரும சிந்தனை என்ற ஒரு உணர்வு இன்றியே சிவராமன் […]

Loading