செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் மறுத்திருக்கிறார். […]

Loading