செய்திகள்

இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை

ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் சென்னை, ஜூன் 28–- இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். அதற்கு பதிலளித்து முதலமைச்சருக்கு நேற்று அவர் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-– இலங்கை கடற்படையால், […]

Loading

செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம், ஜூன் 18– எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 […]

Loading