ஸ்டாலினுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் சென்னை, ஜூன் 28–- இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். அதற்கு பதிலளித்து முதலமைச்சருக்கு நேற்று அவர் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-– இலங்கை கடற்படையால், […]