சிறுகதை

தன்மானம் – ராஜா செல்லமுத்து

கோடம்பாக்கத்தில் இருந்து எக்மோர் வரை தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்து அலுவலகத்திற்குச் செல்லும் செல்வராஜுக்கு மின்சார ரயிலில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் அத்துபடி. ஆனால் ஒருபோதும் ரயிலில் வரும் பயணிகளுக்கு அவர் எந்தத் தொந்தரவும் செய்ததில்லை .அவர் உண்டு அவர் வேலை உண்டு ; பயமற்ற பயணம் உண்டு என்று செல்வார். தினமும் ரயிலில் பயணம் செய்வதால் சில பல முகங்களை பார்த்து சிரிப்பார் ; அதோடு சரி. தவறியும் பேசியதில்லை. அதே நேரத்தில் அந்த […]

Loading