செய்திகள்

இந்தியாவில் சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது

டெல்லி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு புதுடெல்லி, ஏப்.25-– இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர். மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துரையை […]

Loading