செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்போரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் மறுத்திருக்கிறார். […]

Loading

செய்திகள்

நரேந்திர மோடியின் தோல்வி பயத்தால் தொடரும் அநாகரீக தேர்தல் பிரச்சாரம்

செல்வப்பெருந்தகை காட்டம் சென்னை, மே 28– தேர்தல் தோல்வி பயத்தால், தேர்தல் பரப்புரையில் அநாகரீகமாக பேசி வந்த நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினர் ஆபாச நடனம் ஆடி மகிழ்ந்து கொள்ளலாம் என்று தரம் தாழ்ந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் […]

Loading

செய்திகள்

திருச்சியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலையை வேறு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை சென்னை, மே 14– திருச்சிராப்பள்ளி பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை, நீதிமன்ற உத்திரவுபடி மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:– மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் […]

Loading