செய்திகள்

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? சென்னை மாநகராட்சி வழிமுறைகள் வெளியீடு

சென்னை, மே.11- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இணையதளம் மூலம் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இணைய […]

Loading