செய்திகள்

சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணி

ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு சென்னை, ஜூன்.8- சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 30.3.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கூவம் ஆற்றின் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூன் 1– சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் மும்பை செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில், 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் காலை […]

Loading

செய்திகள்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும்

சென்னை, மே 30– சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூன் 2 ந்தேதி முதல் வெப்பம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முன்பாகவே பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெப்பம் குறையும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி […]

Loading

செய்திகள்

சென்னையில் இணைய தள , வைபை சேவைளுக்கு வன்பொருள் உற்பத்தி

அமெரிக்காவின் நெட்கியர் பன்னாட்டு நிறுவனம் தீவிரம் இணைய தள , வைபை சேவைளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களான வன்பொருள்களை தயாரித்து விற்பனை செய்துவரும் உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு அமெரிக்க நிறுவனம் நெட்கியர். அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனத்தின் 650 உயர் தொழில் நுட்பப் பணியாளர்களில் 65 பேர் இந்தியப் பொறியியல் வல்லுநர்கள். இப்போது இந்த நிறுவனத்தின் 10 சதவீத இணைய தள , வைபை சேவைளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் இந்தியாவில் விற்பனையாகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தனது […]

Loading

செய்திகள்

மத்திய – மாநில ஊழியர்களின் வைப்பு நிதி: வலைதளத்தில் பதிவேற்றம்

சென்னை, மே 24– தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023–2024ஆம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விபர அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளத்தில் jttps://cag.gov.in/ae/tamil–nadu/en பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் / […]

Loading

செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை, மே 24– ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,650 க்கும், சவரன் ரூ.53,200 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை நிலவரம் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ. 96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

சென்னை அருகே கூகுள் நிறுவனத்தின் செல்போன் தொழிற்சாலை

ஸ்டாலினை விரைவில் சந்திக்கும் அதிகாரிகள் சென்னை, மே 24– கூகுள் நிறுவனத்தின் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைகிறது. இதற்காக முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னையில் சந்திக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்து. அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழ்நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீசார் விசாரணை

சென்னை, மே 23– பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் எண்ணை […]

Loading

செய்திகள்

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் பணியை நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மே 23– கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் பணியை நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Loading

செய்திகள்

மோட்டார் சைக்கிளில் ஊரைச் சுற்றிய தோனி

ராஞ்சி, மே 21– ராஞ்சியில் எம்.எஸ். தோனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெங்களூருவில் மே 18 ந்தேதி அன்று நடைபெற்ற கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை […]

Loading