சிறுகதை

சிறுவர்கள் – ராஜா செல்லமுத்து

எப்போதும் கூட்டமாக நிரம்பி வழியும் அந்த வங்கியில் ஒரு மாலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. அந்த வங்கி ஊழியர்கள் சலித்துக் கொண்டார்கள். . “என்ன இது காலை மாலை என்று எந்நேரமும் மக்கள் நம்மை வேலை செய்ய விடாம தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று வங்கி வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,வங்கியில் நுழைந்த சீலன் தன் கையில் பாஸ் புத்தகத்துடன் நுழைந்தான். வங்கி ஊழியர்கள் எந்த பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். […]

Loading