செய்திகள்

‘‘கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும் சினிமா அழிந்து விடாது, அழிவும் கிடையாது”

கவிஞர் வைரமுத்து உணர்ச்சிமிகு உரை சென்னை, ஜூன் 3– ‘‘இன்றைக்கு தமிழ் சினிமா கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. ஆனாலும் சினிமா என்றுமே அழிந்து விடாது அதற்கு அழிவும் கிடையாது’’ என்று கவிஞர் வைரமுத்து உறுதிப்படக் கூறினார். ‘‘அறிவியல் முன்னேற்றத்தால் கால மாற்றம் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது போலவே திரைப்படத் துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கால மாற்றத்திற்கு ஏற்ப படைப்பாளிகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் தங்களை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும்’’ என்றும் அவர் […]

Loading