செய்திகள்

சென்னை மெரீனாவில் போராடத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல்

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை, ஜூன் 22– பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என்பதும் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை செய்துள்ள நிலையில் இன்று திடீரென மெரினாவில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப் […]

Loading