செய்திகள்

சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

சென்னை, ஜூன் 10– சென்னையில் 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோ உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 09.06.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு […]

Loading