செய்திகள்

சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணி

ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு சென்னை, ஜூன்.8- சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் 30.3.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கூவம் ஆற்றின் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை […]

Loading