செய்திகள்

தமிழகத்தை அதிரவைத்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட் டிஜிபி, கலெக்டர் பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜூலை 1– தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி […]

Loading