செய்திகள்

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய அச்சுறுத்தலை அடியோடு ஒழிப்பது அவசியம்: அமைச்சர் முத்துசாமி அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் சென்னை, ஜூன் 29– கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மது விலக்கு திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்தி வந்த 7½ கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

திருப்பூர், ஜூன் 28– ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

சென்னை, ஜூனக் 27– கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி, ஜூன் 26– கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியிலுள்ள கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வற்றாத ஜீவ நதி கள்ளச்சாராயம்

ஆர். முத்துக்குமார் தற்போது கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. யார் அதிகப் போதை தரும் சாராயத்தை விற்கிறார்கள் ? என்ற போட்டியில் மெத்தனால் கலந்து விற்கும் நிலை சில இடங்களில் காணப்படுவதாக இதில் மூழ்கியிருக்கும் அன்றாடக் குடிகாரர்கள் கூறுகிறார்கள். இவை மலிவு விலை சமாச்சாரம் என்பதால் தினக்கூலி சாமானியனுக்கு விருப்பமானதாக இருக்கிறது! குறிப்பாக விவசாயக் கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, […]

Loading

செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடரட்டும்; ‘அளவோடு குடி’ என விழிப்புணர்வு அவசியம்

கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி கள்ளக்குறிச்சி, ஜூன்24- டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து, ‘அளவோடு குடி’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் கூறினார். கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருச்சி கலெக்டர், எஸ்.பி. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று சோதனை சென்னை, ஜூன் 22– தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராயம்: மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தப்பிச் சென்றவர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூன் 22– கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர், குணமாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், இரண்டு தினங்களுக்கு முன்பாக கள்ளச்சாராய பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சற்றே தேறிய நிலையில், யாரிடமும் தகவல் சொல்லாமல் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தான் […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த தி.மு.க. அரசு

முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி ஊட்டி, ஜூன் 22– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட ‘காலாவதி’ மெத்தனால்: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சென்னை, ஜூன் 21– ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டுவரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் […]

Loading