செய்திகள்

தடை விதித்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களை அனுமதிப்பது ஏன்?

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி சென்னை, ஜூன்.15- சுப்ரீம் கோர்ட் தடை விதித்து இருந்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களை சாலைகளில் ஓட இன்னும் அனுமதிப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். தனியார் வாகனங்களில் அரசு, போலீஸ், ஊடகம், வக்கீல், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் […]

Loading