செய்திகள்

மூளைச்சாவு அடைந்த ஒரு வயது பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு பறந்து வந்த இதயம்: மற்றொரு 1 வயது பெண் குழந்தை உயிர் பிழைத்தது சென்னை, மே 31– மூளைச்சாவு அடைந்த ஒரு வயது பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது இதயம் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு மற்றொரு 1 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது. கோவையை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு […]

Loading