செய்திகள்

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை, மே 12– மதுரை அருகே பாசிங்காபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் ஷர்மிளா, மதுரை அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் வசித்து வருகிறார். இவர் கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தன் தாயாருடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் வீட்டில் மராமத்துப் பணிகள் நடந்து […]

Loading