அரவிந்தனுக்கு பெண் பார்த்தார்கள். ஆனால் அவனது ஆதர்ஷ பெண் நடிகை ஷிவானிதான். அவளை மாதிரி புத்திசாலித்தனமும் அழகும் வேறு யாருக்கும் இல்லை என்பது அவனுடைய நினைப்பு. அவளை மாதிரி பெண்பார்த்துச் சொல்லுங்கள் என்று அவனின் அப்பா, அம்மாவிடம் கறாராகச் சொல்லி விட்டான். அவனுக்கு ஏற்றார் போல் இரண்டு மூன்று பெண்கள் கிடைத்தார்கள். அந்தப் பெண்கள் விஷ்ணுவை நிராகரித்துவிட்டனர். அவர்கள் கூறிய காரணங்கள் வேடிக்கையாக இருந்தது. விஷ்ணுவும் மனம் தளராமல்தான் இருந்தான். கடைசியாக கஸ்தூரி என்ற பெண் வீட்டில் […]