செய்திகள்

அன்பின் அன்னை தெரசா!

பகுதி – 1 அல்பேனியா நாட்டில் ஸ்காப்ஜே நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் நிக்கலோ –டிரானி பெர்னாய் தம்பதியின் மகளாகப் பிறந்தவர் அன்னை தெரசா. அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ஆக்னஸ் என்பதாகும். அழகு நிறமும் நீலநிறக் கண்களும் கொண்டவள் ஆக்னஸ். அவள் கண்களில் எதிர்கால நம்பிக்கை ஒளி தெரியும். அவள் மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்டு வளர்ந்தாள். பொதுவாக குழந்தைகள் தமக்கு அது வேண்டும் இது வேண்டும் […]

Loading