செய்திகள்

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன்கீழ் அறிக்கை ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப் போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப் போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது […]

Loading