செய்திகள்

அரியானா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக நிதி மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு

சண்டிகர், ஜூன் 29– அரியானா அரசு பள்ளிகளில் சுமார் 4 லட்சம் போலி மாணவர்களின் சேர்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அரியானா மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் படித்து வருவதாக தரவுகள் தெரிவித்தன. ஆனால் அதில் 18 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிப்பதும், மீதமுள்ளவை (4 லட்சம்) போலி சேர்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. 7 […]

Loading