செய்திகள்

நாகையில் பாம்பு கடித்து கோமாவுக்கு சென்ற சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

நாகை, ஜூன் 1– நாகையில் பாம்பு கடித்து கோமாவுக்கு சென்ற சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்தவமனை மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாகை மாவட்டம் மோகனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் திவாகர் (வயது 10). கடந்த மே 18 ந்தேதி தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, திவாகரின் கையில் கடித்தது. இதையடுத்து வலியில் அலறித் துடித்த திவாகரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாகை […]

Loading