செய்திகள்

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய அச்சுறுத்தலை அடியோடு ஒழிப்பது அவசியம்: அமைச்சர் முத்துசாமி அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் சென்னை, ஜூன் 29– கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மது விலக்கு திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி […]

Loading