செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

சென்னை, ஜூனக் 27– கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தி.மு.க. அரசை கண்டித்து 22–ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவிப்பு சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து 22–ந் தேதி தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Loading

செய்திகள்

தமிழிசை உடன் அண்ணாமலை சந்திப்பு: சர்ச்சைக்கு முடிவு

சென்னை, ஜூன் 15– டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விரலை காட்டி கோபமான முகத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Loading