கதைகள் சிறுகதை செய்திகள்

முதல் சீட்டு…! – ராஜா செல்லமுத்து

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார். ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

வெற்று விளம்பரம்…! – ராஜா செல்லமுத்து

சில நொடிகள் கூட சில விஷயங்களை மாற்றி விடும். பெரிய பெரிய வியாபார விஷயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிகள் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது. பங்கு மார்க்கெட் ,தங்க வியாபாரத்தில் இந்த நிலைகள் ஏற்படும். ஏன் மனித உயிர்கள் கூட சில நொடிகளில் உயிர் பெற்றிருக்கின்றன. சில உயிர்கள் பிரிந்திருக்கின்றன. சில நொடிகளில் இது அத்தனையும் அடங்கி இருப்பதைப் போல காளீஸ்வரன் மேற்கொண்டிருந்த தொழிலிலும் கூட அப்படித்தான் சில நொடிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது . அவர் தொழில் […]

Loading