நாமும் பல அமானுஷ்ய நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டோம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றிய சில அமானுஷ்யங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஊரை ஆண்ட வரகுணபாண்டியன் தன் அரசவை சிற்பியை கூப்பிட்டு தனக்கு ஒரு உதவி தேவைப்படுவதாகக் கூறினார். நம் ஊரில் ஒரு பெரிய நடராஜர் சிலை செய்து கோவிலில் வைத்து வணங்க வேண்டும் என்றார் அவர். அதற்கேற்றார் போல் நீங்கள் தான் சிலை செய்ய வேண்டும் என்றும் […]
![]()











