செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு அன்காரா, மே 9– பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கேட்கும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் பங்குச்சந்தை 15 ஆயிரம் புள்ளிகள் சரிவு

இஸ்லாமாபாத், மே 9– பாகிஸ்தான் பங்குச்சந்தை 15 ஆயிரம் புள்ளிகள் நேற்று சரிந்த நிலையில், உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கடி தரும் வகையில் சிந்து ஒப்பந்த ரத்து, வர்த்தக தடை, துறைமுகத்தை பயன்படுத்த தடை என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பெருமைப்படுகிறோம்: ராணுவத்துக்கு காங்கிரஸ் ராகுல் பாராட்டு

டெல்லி, மே 7– சிறப்பாக செயல்பட்ட, இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பெருமைப்படுகிறோம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிறீநகர், மே 7– காஷ்மீரில் உள்ள 5 எல்லை மாவட்டங்களில், ஆபரேசன் சிந்தூர் தாக்குதலையொட்டி, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி […]

Loading

செய்திகள்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீச்சு

ஜம்மு-காஷ்மீர், மே 7– போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று நள்ளிரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் […]

Loading

செய்திகள்

கடலுக்கு அடியில் வெடிகுண்டு சோதனை வெற்றி

இந்திய கடற்படை அசத்தல் புதுடெல்லி, மே 6– கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாக இந்திய கடற்படை சோதனை செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை தங்கள் ஆயுத […]

Loading