செய்திகள்

அப்பல்லோ –பருவகால நோய்கள் அதிகரிப்பு

சென்னை, ஜன.26– கடந்த சில வாரங்களாக நகரில் கனமழை பெய்து, வெப்பநிலை குறைந்துள்ளதால், பொதுமக்களிடம் பருவகால நோய்கள் அதிகரித்து வருவதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் உள்ள அப்பல்லோ கிளினிக்கின் ஆலோசகர் குடும்ப நல மருத்துவர் டாக்டர். அனு பிரீத்தி துரை, இந்த ஆண்டு பருவகால நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து உள்ளதை கவனித்துள்ளார். “கடந்த 3 வாரங்களில் எங்கள் […]

Loading

Dr.Cherian, Cardiologist
செய்திகள்

இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் கே.எம்.செரியன் காலமானார்

பெங்களூரு, ஜன. 26– சர்வதேச அளவில் புகழ்பெற்ற இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் கே.எம்.செரியன் (வயது 82) காலமானார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வரும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

தலையங்கம் பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரெயில்வேக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதியாண்டின் ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து இந்த முறை 15-20% வரை அதிகரித்து ₹3 லட்சம் கோடியைக் கடக்கலாம் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ரெயில்வேயின் நவீனமயமாக்கம், விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை உறுதிப்படுத்தும் இந்த அதிகப்படி நிதி ஒதுக்கீடு, நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு […]

Loading

சிறுகதை

தவறான சரி…! – ராஜா செல்லமுத்து

ஒரு பெண் நமக்கு பணம் கொடுக்கிறாள். அவள் எதற்காக பணம் கொடுக்கிறாள்? அறிமுகமே இல்லாத பெண் ஆயிற்றே அவள் ? இப்போதெல்லாம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதா ? இது சரியா ? தவறா? சமூகத்திற்கு இது தவறானது தான் . இப்படி நாம் செய்வது நம்முடைய கௌரவத்தை குறைக்குமாே? ஆண் தான் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் செல்வான் என்று இருந்தது. இந்தப் பெண் நமக்கு பணம் கொடுக்கிறாளே? எதற்கு? ஒரு வேளை அந்தப் பெண் தவறாக […]

Loading

செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, ஜன.24-– ‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் […]

Loading