செய்திகள்

கணவனின் கிட்னியை விற்று காதலுடன் ஓடிய மனைவி

கொல்கத்தா, பிப். 3– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி, ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் ஓடிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று மேலும் ரூ.120 உயர்வு

சென்னை, ஜன. 30– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கட்டிட விபத்து: உயிருடன் 5 பேர் மீட்பு

டெல்லி, ஜன. 30– டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் கடந்த 27 ந்தேதி 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு […]

Loading

சிறுகதை

தானம்..! … ராஜா செல்லமுத்து …

யாருக்காகவும் வாழாத ராகவேந்திரன் இப்போது நான்கு பேர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் செய்கை, அவனின் நடவடிக்கை, அவனின் சுயநலம், அவனுக்காக மட்டுமே இருந்தது. அப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று நான்கு பேருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ‘‘முன்பெல்லாம் அவன் சம்பாதிப்பது அவன் சேர்த்து வைப்பது அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காக மட்டும்தான். அவனைப் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் கூட ஏற்படும். இப்படி ஒரு சுயநலக் கிருமியை சந்தித்ததே இல்லை’’ என்று அவனைச் சுற்றி இருப்பவர்கள் புலம்புவார்கள். “அவன் அப்படி இருப்பது […]

Loading

செய்திகள்

நடிகர் சிவகுமார் வரைந்த ஓவியங்கள் தொகுப்பு தபால் அட்டைகளாக வெளியீடு

சென்னை, ஜன.30- சென்னையில் நடைபெறும் தபால் தலை கண்காட்சியில், நடிகர் சிவகுமார் 1960-களில் வரைந்த ஓவியங்கள் தொகுப்பு தபால் அட்டைகளாக வெளியிடப்பட்டது. இந்திய தபால் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் சார்பில், 14-வது மாநில அளவிலான தபால்துறை கண்காட்சி, (தநாபெக்ஸ்-2025), சென்னை செஷனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த தபால் தலை கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நடிகர் சிவகுமார் கவுரவ விருந்தினராக கலந்து […]

Loading

செய்திகள்

சிறிய கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் ஜி ஸ்கொயர் நிறுவனம்

சென்னை, ஜன.30- சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இணைந்து, வில்லா – அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. இதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக ஜி ஸ்கொயர் நிறுவனம் திகழ்கிறது. இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைகிறது. அதற்காக ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த முதலீட்டை கொண்டு ஜி ஸ்கொயர் நிறுவனம், தமிழ்நாட்டில் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்வு

சென்னை, ஜன. 29– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து, சவரன் ரூ.60,760 என புதிய உச்சத்தை தொட்டு விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை, ஜன.28– தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொலைபேசியில் என்னிடம் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரை சுத்தம் செய்யும் காமாட்சி பாட்டி

சென்னை, ஜன.28– பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்த தன்னார்வலர் அதுல்யா சீனியர் கேர் 98 வயது காமாட்சி பாட்டிக்கு தலைமை அதிகாரி ஜி.சீனிவாசன் விருது வழங்கினார். மூத்த குடிமக்களுக்கான வாழ்விட பராமரிப்பு துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர், அதன் முதன்மை முன்னெடுப்பு முயற்சியான # Caring For A Senior என்பதன் கீழ், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், சமூக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் கடற்கரையை தூய்மையாக்கும் நிகழ்வை நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியது. […]

Loading

செய்திகள்

வீல்ஸ் இந்தியா லாபம் உயர்வு

சென்னை ஜன. 28– வீல்ஸ் இந்தியாவின் லாபம் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 31ந் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ரூ. 22.57 கோடியை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 12.58 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 31ந் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், வீல்ஸ் இந்தியா லாபம் ரூ. 69.86 கோடியை எட்டியது. வீல்ஸ் இந்தியாவின் வருவாய் டிசம்பர் 31, 2024 முடிவடைந்த 3வது காலாண்டில் ரூ.1,058 கோடியை […]

Loading