செய்திகள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை

சென்னை,பிப்.6– ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் இருந்தோ இந்த மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? “போலீசுக்கு பணம் […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை, பிப்.4– காவல் நிலையத்திற்கும், உயர் காவல்துறை அதிகாரிக்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலையை உருவாக்கிய தி.மு.க. அரசிற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்கி நாட்டை அமைதிப் பாதையில் அழைத்துச்செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது. […]

Loading

சிறுகதை

சிறுகதை .. வார்த்தைகள்..! … ராஜா செல்லமுத்து

மதியழகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது. இவ்வளவு காலம் இப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வந்ததே இல்லை. நீங்க வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்க மாட்டீங்க..? இப்போ வாங்கிக் கட்டிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. இது தேவையா? என்று மனைவி சுகன்யா சொல்லிக் கொண்டிருந்தாள். ” நான் என்ன செஞ்சேன். தப்பு என் மேல இல்லை? என்று வாதாடினார் மதியழகன் “நீங்க செஞ்ச தப்ப என்னைக்கு ஒத்துக்கிட்டீங்க. இப்போ மெமோ வாங்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க” என்று சுகன்யா […]

Loading

செய்திகள்

பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.4– ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் […]

Loading

செய்திகள்

மலேசிய மண்ணிலிருந்து வந்தார், முத்தமிழ்ப் பேரவையில்

சென்னை, பிப்- 4– முனைவர் காஞ்சனா ஜனார்த்தனன் தலைமையில் சென்னை நகரில் வெற்றிகரமாக இயங்கி வரும் ‘மயூரா ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் டான்சஸ்’ நாட்டியப் பள்ளியின் மாணவி மோக்ஷா மோகன கிருஷ்ணன். மலேசியாவில் வாழும் வெளிநாட்டு தமிழர். அங்குள்ள இந்தியன் குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி. சென்னையில் இருந்து ஆன்லைன் மூலமும், பிறகு 10 நாட்களுக்கு நகரில் முகாமிட்டு நேரடி பயிற்சி மூலமும் நடனம் பயின்றவரின் அரங்கேற்றம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை […]

Loading

செய்திகள்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடலூர், பிப்.3-– திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2023-–ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் தொடங்கியது. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 29-ந் தேதி யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் தேவநாதசுவாமி, தாயார் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு […]

Loading

செய்திகள்

கணவனின் கிட்னியை விற்று காதலுடன் ஓடிய மனைவி

கொல்கத்தா, பிப். 3– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி, ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் ஓடிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று மேலும் ரூ.120 உயர்வு

சென்னை, ஜன. 30– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரன் ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கட்டிட விபத்து: உயிருடன் 5 பேர் மீட்பு

டெல்லி, ஜன. 30– டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் கடந்த 27 ந்தேதி 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு […]

Loading

சிறுகதை

தானம்..! … ராஜா செல்லமுத்து …

யாருக்காகவும் வாழாத ராகவேந்திரன் இப்போது நான்கு பேர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் செய்கை, அவனின் நடவடிக்கை, அவனின் சுயநலம், அவனுக்காக மட்டுமே இருந்தது. அப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று நான்கு பேருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ‘‘முன்பெல்லாம் அவன் சம்பாதிப்பது அவன் சேர்த்து வைப்பது அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காக மட்டும்தான். அவனைப் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் கூட ஏற்படும். இப்படி ஒரு சுயநலக் கிருமியை சந்தித்ததே இல்லை’’ என்று அவனைச் சுற்றி இருப்பவர்கள் புலம்புவார்கள். “அவன் அப்படி இருப்பது […]

Loading