செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்ரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வு

இஸ்லாமபாத், மார்ச் 5- நடைப்பெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வாகி,  9 ந் தேதி துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. அறையிறுதி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நியுசிலாந்து அணி தேர்வாகியுள்ளது. லாகூரில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிகா அணி 50 […]

Loading

செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, ஜன.24-– ‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசிய அதிபர்

புதுடெல்லி, ஜன. 24– 76வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேற்று இரவு இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுடெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா வரவேற்றார். இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் 4வது இந்தோனேசிய அதிபர் இவர் ஆவார். ஆனால் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் இந்தியாவிற்கான முதல் அரசு முறைப் பயணம் இது. இந்திய […]

Loading