செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி கோல்கட்டா, ஏப்.30 கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் […]

Loading

செய்திகள்

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு:

‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் சென்னை, ஏப்.25- ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் செய்யும் ஆலைகள், நிறுவன அலுவலகங்கள், எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து […]

Loading

செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.20– ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது. மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த […]

Loading

செய்திகள்

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழப்பு

மக்கள் குறைகளை கேளாத ‘கோமா’ அரசு : எடப்பாடி கண்டனம் சென்னை, ஏப்.20– திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, ஒரு கோமா அரசு’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது

அகர்தலா, ஏப். 20– இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுராவில் அரசு ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் உளவு துறை இணைந்து அகர்தலா ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேச நாட்டின் டாக்கா மற்றும் சிட்டகாங்கை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் இந்தியாவுக்குள் சட்டவிரோத […]

Loading