செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து

திருச்செந்தூர், ஏப்.1– கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். இந்த நிலையில் கோடை விடுமுறையும் வருதால், அதிக அளவிலான […]

Loading