திருநெல்வேலி, ஜூன் 11– 2026வது ஆண்டு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பா.ஜ.க, கூட்டணிக் கட்சியின் ஆட்சி தான் நடைபெறும் என தமிழக பா.ஜ.க., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழத்தில் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய […]