செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

நியூயார்க், ஏப். 18– புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் டல்லாஹஸ்ஸியில் உள்ள புளோரிடா […]

Loading

செய்திகள்

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

நியூயார்க், மார்க் 30– அமெரிக்காவில் இரவு நேர விருந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2 பேர் பலி அமெரிக்காவின் வாஷிங்டன் […]

Loading

செய்திகள்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி

வாணியம்பாடி, மார்ச் 10– வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

வண்டலூர் அருகே மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி

சென்னை, பிப். 12– வண்டலூர் அருகே மின்சார ரெயில் மோதி 2 பேர் பலியானார்கள். சென்னை அடுத்த தாம்பரம் அருகே வண்டலூர் ரெயில் நிலையத்துக்கும் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் மற்றும் பெண் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]

Loading