செய்திகள்

திரு.வி.க நகர் பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய கொலை முயற்சி

சென்னை, மார்ச் 10– திரு.வி.க நகர் பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் (23) திரு.வி.க நகர் மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச்சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரத்தை திருவொற்றியூர், பூங்காவிற்கு அழைத்து சென்று ஒருவரை தாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். […]

Loading

செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.2.50 கோடி மோசடி: 2 பேர் கைது

புதுச்சேரி, பிப். 27– பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து புதுச்சேரியில் விளம்பரம் செய்து, போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 66) ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனது […]

Loading