செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்

தலையங்கம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை (TLP) அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வழங்கிய ஒப்புதல், இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திட்டத்திற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) அடுத்த தலைமுறை ஏவு வாகனங்களை (NGLV) ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஏவுதளம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கும் முன்னேற்றமான விண்வெளி ஆய்வுகளுக்கும் மையமாக அமையும். சுமார் 48 மாதங்களில் இந்த ஏவுதள […]

Loading