செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மக்களுக்கு உதவிய இந்திய ராணுவம்

ஸ்ரீநகர், மே 17– ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்த தாக்குதல்களின்போது பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர், மே 15– ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை

ஸ்ரீநகர், மே 14– ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், மே 13– ஜம்மு–காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, நேற்று முன் தினம் மாலை இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான […]

Loading

செய்திகள்

ஜம்மு–காஷ்மீரில் இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஸ்ரீநகர், மே 13– ஜம்மு–காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பங்கரவாத தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது. இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரியாசியில் உள்ள பள்ளிகள் மீண்டும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர், மே 6– ஜம்மு – காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எல்லையில் தொடர்ந்து 12வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தினர் […]

Loading

செய்திகள்

ஜெயில்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் ?

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு ஸ்ரீநகர், மே 5– காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அதை தாக்கி அழித்த இந்திய ராணுவத்தினர், அங்கிருந்து 5 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் இருக்கும் தங்களது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை மீட்பதற்காக எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், காஷ்மீரில் உள்ள அனைத்து சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

ஜம்மு–காஷ்மீர் அணைகளின் மதகுகள் மூடல் !

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம் ஸ்ரீநகர், மே 5– ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் முக்கியமாக கடந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

எல்லையில் 7வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி

பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை ஸ்ரீநகர், மே 1– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதட்டத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசினார். இந்த சூழலில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் […]

Loading

செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 3வது நாளாக தாக்குதல்

தயார் நிலையில் இந்திய கடற்படை: ஸ்ரீநகர், ஏப். 27– காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்–இ–தொய்பாவின் […]

Loading