செய்திகள்

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட இணையதளம் தொடங்கப்படும்

முதலமைச்சா் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 1– குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிடோர் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

‘ஒரு கை பார்ப்போம்’: ஸ்டாலின் ஆவேசம்

234 தொகுதிகளிலும் வென்று 7வது முறையாக ஆட்சி சென்னை, ஏப். 30– நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார். உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தி.மு.க. கூட்டணி வெல்லும் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஏப்.30- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் […]

Loading

செய்திகள்

2026–ம் ஆண்டு தேர்தலில் 7வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சி தான்:

முதல்வர் ஸ்டாலின் உறுதி சென்னை, ஏப்.29– இதுவரை தமிழ்நாட்டில் செயல்படுத்தி இருக்கும் திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் வரும் 2026–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் 7வது முறையாக தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொற்காலம் விரைவில் தொடங்கப் போகிறது என்றும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து:

நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஏப்.27-– பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (26–ந் தேதி) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாரியம்மாள் […]

Loading

செய்திகள்

இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை, ஏப்.26– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்; பல பேருக்கு நீங்கள் ரோல் மாடலாக […]

Loading

செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூனில் விண்ணப்பிக்கலாம் – ஸ்டாலின்

சென்னை, ஏப்.25– மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் 9 ஆயிரம் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உறுப்பினர் ரா.ஈஸ்வரன் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் […]

Loading

செய்திகள்

அன்பே வெல்லட்டும்: – ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை, ஏப்.20– ‘அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்’ என ‘ஈஸ்டர்’ வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள். உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும். அன்பே […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் சென்னை, ஏப்.18- தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டம் நிறை வடைந்ததும் தலைமைச் செயலக வளாகத்தில் தொழில்துறை […]

Loading

செய்திகள்

52 ஆயிரம் ஹஜ் இடங்கள் ரத்து: சவுதி அரேபியா அரசிடம் சொல்லி விரைவான தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.17-– ஹஜ் ஒதுக்கீட்டு விவகாரத்தை சவுதி அரேபிய அரசிடம் எடுத்துச் சென்று விரைவான தீர்வை பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-– வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகிவரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில், தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. […]

Loading