செய்திகள்

25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

டெல்லி, ஜன. 19– “தனது சகோதரரி ரெஹானாவும் நானும் 20-25 நிமிடங்களுக்குள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினோம் என்று, அவாமி லீக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பதிவு ஒன்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், தன்னை கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடந்ததாகவும், வெறும் 20 நிமிடங்களில் […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் இஸ்கான் பூசாரி கைது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

டாக்கா, நவ. 29– இந்து பூசாரி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்கள் முன்பு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். இடஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஷேக் ஹசீனா கண்டனம் மேலும் […]

Loading