சென்னை, அக். 25 சென்னை புறநகர் மாவட்டம், ஆலந்தூர் கிழக்கு பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.பகீம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வரதராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் கே.புருஷோத்தமன், ஏ.லட்சுமிகாந்தன் என்கிற லோகேஷ், பகுதி கழக அவைத்தலைவர் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டார்வின், பகுதி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர்கள் காவேரி கிருஷ்ணன், உமா […]