செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading

செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

வேலூர், பிப். 17– வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிச்சை காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். இந்த நிலையில் உடல் நிலை குறைவு காரணமாக கடந்த 15 ஆம் […]

Loading

செய்திகள்

வேலூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

வேலூர், பிப். 8– வேலூர் மாவட்டம் சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளார். தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூ.40 லட்சத்தை கொடுத்துள்ளனர். மீதி பணத்தை […]

Loading

செய்திகள்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

வேலூர், பிப்.7– வேலூரில் ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதிலிருந்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப் என்பவரின் மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்வதற்காக ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார். திருப்பதி இன்டர்சிட்டி […]

Loading

செய்திகள்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் விழா

வேலூர், ஜன 16– பொங்கல் திருநாள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனரும் தலைவருமான ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத் பொங்கலிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழர்களின் பாராம்பரிய கலைகளான கும்மியடித்தல், உரியடத்தில், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு கடிக்கும் போட்டிகள் உள்ளிட்டவை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் ஜி.வி. சம்பத் […]

Loading

செய்திகள்

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர், அக். 23– வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்த […]

Loading