செய்திகள்

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மகன், திருப்பதியில் பவன் கல்யாணின் மனைவி மொட்டை அடித்து வேண்டுதல்

திருமலை, ஏப். 14– சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் […]

Loading

சிறுகதை

வேண்டுதல்…! – ராஜா செல்லமுத்து

அத்தனை கூட்டத்திலும் எப்படியாவது தன் வேண்டுதல் நிறைவேறி விட வேண்டும் என்று கடவுளை ஒரு மனதாக நினைத்துக் கொண்டிருந்தான் சரவணன். அவன் கண்ணில் கண்ணீர் பெருகியது .அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ள நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதலின் சிறப்பு. எப்போது அவன் கோவிலுக்கு வந்தாலும் அவனுக்கு மட்டும் வேண்டுவதில்லை. தன் குடும்பம், தன் நண்பர்கள் . தன்னைச் சுற்றி இருப்பவர்கள் .இந்த உலகம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். […]

Loading